- May 18, 2024
மே 19 - ஏகாதசி நாள் ராசிபலன்...
திருமலையில் சிறப்பாக துவங்கிய பத்மாவதி பரிணய உற்சவம்...
வகங்கை மாவட்டம் காளையார்கோவில் நகரில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க ஸ்ரீ சௌந்தரவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா முன்னிட்டு மூன்றாம் திருநாள் காளையார்கோவில் மின்வாரிய ஊழியர்கள் மண்டப படி திருநாளில் உற்சவ தெய்வங்கள் ரிஷப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இவ்விழா கடந்த 14ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி வந்தனர் முன்னதாக திருநாள் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ சோமேஸ்வரர் சுவாமி பிரியாவிடை அம்மன் மற்றும் ஸ்ரீ ச
காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோவில் தெப்ப திருவிழா
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான பிரம்மோற்சவ விழா பூத வாகன வீதியுலா
மே 18 - 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்...
மே 17 - மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்...
தீய சக்திகளிலிருந்து காக்க அற்புத காயத்திரி மந்திரம்....
புது வீடு கட்டியும் நிம்மதி இல்லையா?.... வாஸ்து தோஷம் நீக்கும் தெய்வ வழிபாடு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படி அளக்கும் திருவிழா நடைபெற்றது.
மருதமலை முருகப்பெருமான் பற்றிய சில தகவல்கள்!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 108 பசுக்களுக்கு கோ பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் 94வது ஆராதனை பெருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மெய் மறந்து சாமி தரிசனம் செய்தனர்.
கடமையும் ! கடவுளும் ! ஶ்ரீ ஆதிசங்கரா் விளக்கம்