மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் 94வது ஆராதனை பெருவிழா!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் 94வது ஆராதனை பெருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மெய் மறந்து சாமி தரிசனம் செய்தனர்.