திருச்செந்தூரில் நவம்பர் 13 சூரசம்ஹார விழா


திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, வருகிற நவம்பர் 13 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டதில்மிகவும் பிரசித்தி பெற்றதிருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் நவம்பர் மாதத்தில்சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. சுமார் 10 நாட்களுக்கு மேல் நடக்கும் இவ்விழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் கூட்டம் அலைபோதும்.

முக்கியமாக சூரசம்ஹாசம் நடைபெறும் நவம்பர் 13ஆம் தேதிஅன்று அம்மாவட்டத்திற்குஒவ்வொரு வருடமும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வருகிற நவம்பர்13ஆம் தேதிதூத்துக்குடி மாவட்டத்திற்குஉள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்சந்தீப்நந்தூரிஉத்தரவிட்டுள்ளார்.



Leave a Comment