ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன் புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்...


திருப்புவனத்தில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன் புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

 சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஸ்ரீ சௌந்தர்யாகி அம்மன் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இந்தக் கோவில் ஆனது சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிலாகும் இங்கு பங்குனி மாதம் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும் இதில் சிறப்பாக எட்டாம் நாள் திருக்கல்யாணம் ஒன்பதாம் நாள் திருத்தேரோட்டமும் நடைபெறும்.



Leave a Comment