கடன் தொல்லைகளைத் தீர்க்கும்...நரசிம்மர் ஸ்லோகம்!


கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு, செல்வம் பெருகிட நரசிம்மர் ஸ்லோகம்!

தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ்தம்ப ஸ்முத்பவம்!
 ஸ்ரீ நரசிம்ஹம், மஹாவீரம்,
 நமாமி ருண முக்தயே!!

லஷ்மியாலிங்கித வாமாங்கம்
 பக்தானாம், வரதாயகம்!
 ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
 நமாமி ருண முக்தயே!!

ஆந்த்ர மாலாதரம் சங்க,


 சக்ராப்ஜாயுததாரினம்!
 ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
 நமாமி ருண முக்தயே!!

ஸ்மரணாத் ஸர்வபாபக்னம்


 கத்ரூஜ விஷ நாசனம்!
 ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
 நமாமி ருண முக்தயே!!

ஸிம்ஹ நாதேன மஹதா

 திக்தந்தி பய நாஸனம்!
 ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
 நமாமி ருண முக்தயே!!

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம்


தைத்யேஸ்வர விதாரணம்!
 ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
 நமாமி ருண முக்தயே!!

க்ரூரக்ரஹை பீடிதானாம்!


 பக்தானாமப்யப்ரதம்!
 ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
நமாமி ருண முக்தயே!!

வேத வேதாந்த யக்ஞேஸம்


 ப்ரஸ்மருத்ராதி வந்திதம்!
 ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
 நமாமி ருண முக்தயே!!

யஇதம் படதே நித்யம்


ருணமோசன ஸம்சஞிதம்!
அந்ருணீஜாயதே ஸத்ய :
தனம் ஸீக்ரமவாப்னூயாத்!!

இந்த ஸ்தோத்திரத்தை தினமும் மனமுருகி படிப்பவருக்கு எவ்வளவு பெரிய கடனும் விரைவில் நீங்கிவிடும். அதோடு நியாயமான முறையில் சகல செல்வங்களும் வந்து சேரும்.



Leave a Comment