சூரிய பகவானின் காயத்ரி மந்திரம்


சூரிய பகவானின் காயத்ரி மந்திரம்

ஓம் ஆதித்யாய வித்மஹே 
புத்திர் பலம் தேஹிமே 
தன்னோ சூரிய ப்ரசோதயாத்.             

மந்திரங்களில் மிக முக்கியமான காயத்ரி மந்திரமும் , சூரியபகவானின் ஒளியையே வழிபட்டுப் போற்றுகின்றது. நம் அறிவை தூண்டுகின்ற இறைவனை போற்றுதற்குரிய ஒளியை பின்வருமாறு தியானிப்போம்.

காயத்ரி மந்திரம் பின்வருமாறு:

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|

இந்த சிறப்புமிக்க சூரிய வழிபாடு அறிவுக்கு தெளிவையும், உள்ளத்திற்கு வலிமையையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதிற்க்கு வைராக்கியத்தையும் அளிக்க வல்லது.  அனைத்து உயிர்களுக்கும் உணவும், நீரும்,ஒளியும் தந்து காத்து ரட்சிக்கும் சூரிய பகவானை வணங்கி அவனருள் பெறுவோம். நல்வழியில் வாழ்வோம்.
 



Leave a Comment