கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க


மாணவர்கள் சிலர் படிப்பில் மந்தமாகவும், சிலர் என்னதான் விழுந்து விழுந்து படித்தாலும் படித்தவை அனைத்தும் மறந்துவிடுவர். இதற்கு சரியான பரிகாரங்களை செய்வதன் மூலம் படிப்பில் சிறந்து விளங்கலாம்.

புதன் கிழமைகளில் பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி, பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம், பாசிப்பருப்பு பாயசம் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் கல்வியில் ஏற்பட்ட தடை அகலும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.



Leave a Comment