பாவ வினைகளை நிவர்த்தி செய்ய பல ஆன்மிக வழிகள் உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கரந்தை கருணாசாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஏழூர் பல்லக்கு திருவிழா இந்த ஆண்டு பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
செல்வம் நிலைத்து, விருத்தியடையவும், பணம் கொடுக்கல்-வாங்கல் சிறப்பாக அமையவும் சில முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில், காரையூர் வழியாக 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குமரமலை.
இந்த பதிவில், மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம், வைரம், நீலம், கோமேதகம், வைடூரியம் ஆகிய மணிகளின் பயன்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
ஸ்ரீரங்கம் கோவிலில் ராமானுஜரின் தியான திருமேனி, அடியார்க்கு வழிபாடு முடிந்த பின்னரே ஸ்ரீரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது ஏன்?
தாயின் மடியில் உறங்கும் ஒரு மழலையே போல்" சிவன் பார்வதி தேவியின் மடியில் படுத்து உறங்கும் ஒரே திருக்கோவில்!
சேது சமுத்திர கால்வாய் கட்ட அணில் ராமருக்கு உதவியதா ? வால்மீகி எழுதிய ராமாயணத்தில் அதற்கான குறிப்புகள் இல்லை !
வீரராகவ பெருமாள், தனது அடியார்களுக்கான அளவில்லா அன்பின் காரணமாக, சாலிஹோத்ரா முனிவரின் ஆசிரமத்தில் முதியவராக வருபவராக அன்புடன் உணவு கேட்டார். அதன்பின் அந்த இடம் திருவள்ளூர் என அழைக்கப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. இந்த கோவில், வைத்திய வீரராகவப் பெருமாள் என்ற பெயரில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக காட்சி தருகிறது, மற்றும் தை அமாவாசை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
விற்பனைக்காக கொண்டு வந்த வளையல்களை பறிகொடுத்த வணிகர் கனவில் காட்சி தந்த ஆதிபராசக்தி சர்ப்ப மாலை அணிந்து புற்றுக்குள் காட்சி தந்த அதிசயம்!
சிவாலயங்கள் போலவே முருகப்பெருமான் திருக்கோயில்களிலும் தைப்பூசத்தன்று தேர், தீர்த்தத் தெப்பத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
சூரியனை நாம் வழிபாடு செய்தால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். அன்றைய தினம் செய்யும் தர்மங்களுக்கு அதிக புண்ணியம் வந்துசேரும்.
திருப்பதி லட்டு, திருவெங்கடேஸ்வரரின் வளர்ப்பு தாய் வகுலா தேவியின் பார்வையில் தோன்றியது. விஷ்ணு பகவான் வெங்கடேஸ்வரராக அவதரிக்கையில், அவர் வளர்ப்பு தாய் யசோதா மீண்டும் வகுலா தேவியாக பிறந்தார். வெங்கடேஸ்வரர் மற்றும் பத்மாவதி திருமண விழாவில், தேவர்களுக்கு வகுலா தேவியின் தயாரித்த லட்டு பரிமரப்பட்டது, அது மிகவும் தெய்வீகமான சுவையைக் கொண்டிருந்தது. இன்று, திருப்பதி லட்டு ஆன்மிக விதிகளைக் கொண்டு பக்தியுடன் செய்யப்படுகிறது, மேலும் வகுலா தேவியிடம் அதன் தயாரிப்பை கண்காணிக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று திருப்பதி ஏழுமலை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவல்லிக்கேணி பெருமாள் கோவில் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கநாதர் கோயிலில் நடைபெறும் விழாக்களுள் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி.
அதிகாலை நேரத்துக்கு உரிய பெண் தேவதை, உஷஸ் என்று ரிக் வேதம் குறிப்பிடுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோயில் என்றாலே பக்தர்களின் எண்ணத்தில் தோன்றுவது 18 படிகள் தான்.
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில், இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
2025 புத்தாண்டை வரவேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.