மனோ வியாதி நீக்கும் அற்புத மந்திரம்


வேலுண்டு வினையில்லை,மயிலுண்டு பயமில்லை என்பார்கள். மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப் பெருமான் கை வேலை வணங்கி வரலாம்.

ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்

ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்

நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே

பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ

பொருள் : 
ஓம் சக்தியான வேலே, இவ்வுலகத்திற்கு தாயானவளே,அனைத்து சுகத்தையும் கொடுப்பவளே,உன்னை வணங்குபவரின் மனோவியாதியை போக்குபவளே உன்னை ஆராதிக்கிறேன்.
 



Leave a Comment