உங்கள் வீட்டு நவராத்திரி கொலு அழகை உலகம் முழுவதும் ரசிக்க.... இதோ ஒரு வாயப்பு....


நவராத்திரி விழாவை கொலு வைத்து கொண்டாடுவது மரபு. நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இப்படி பார்த்துப்பார்த்து செய்யப்பட்ட அலங்காரம் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டுமா?.... இதோ ஒரு வாய்ப்பு.....

 சக்தி ஆன்லைன் வெப்சைட்டில் உங்கள் வீட்டு கொலு அலங்கார காட்சிகள் வர நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான்.... உங்கள் வீட்டு நவராத்திரி கொலு அலங்காரத்தின் இரண்டு போட்டோ மற்றும் உங்களை பற்றிய சிறு குறிப்பை எங்களுக்கு அனுப்புங்கள். அவ்வளவுதான். உங்கள் போட்டோவை அனுப்ப வேண்டிய வாட்ஸ் ஆப் எண் :   +91-63807-00085.



Leave a Comment