செல்வம் பெருக கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்கள் சொல்ல வேண்டிய மந்திரம் 


கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிக்காரர்கள் இந்த அதி சக்தி வாய்ந்த பெருமாள் மந்திரத்தை தினமும் உச்சரித்து வர செல்வம் பெருக்கெடுக்கும்.

பெருமாள் மந்திரம்: 


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், 

திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன் – 

செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் 

புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பால் இன்று! 

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், 

சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவு மொன்றாய் இசைந்து!
 



Leave a Comment