அள்ளி தந்து வாழவைக்கும் சூரிய பகவான்.... 


பொதுவாக சூரியனின் திசை வந்தாலே வீட்டில் உள்ளவர்கள் நடுங்கி போவார்கள். அதேபோல் நவகிரகங்களில் சூரியனுக்கு மட்டுமே மிகவும் குறுகிய காலம் (6 வருடம்) தசா சக்கரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மற்ற கிரகங்கள் செய்யும் நன்மை மற்றும் தீமைகளை குறுகிய காலத்தில் செய்துவிட்டு போவார் சூரியபகவான்.அதேபோல் சூரியதிசையை எதிர்கொள்ளும் சக்தி இங்கும் எவருக்கும் இல்லை.

அதேபோல் ஜாதகத்தில் தோஷங்களில் முதன்மை தோஷமான பித்ரூ தோஷம் இவரால் ஏற்படக்கூடிய தோஷமாகும். அதேபோல் யோகங்களுக்கு மூலதாரமாக விலங்குவது சூரியனே. இதன்மூலம் அறிந்துகொள்வது என்னவென்றால்.

"சூரியனை போல் அள்ளி தந்து வாழவைப்பவரும் இல்லை.... அதேபோல் சூரியனை போல பிடுங்கி கெடுப்பவரும் இல்லை" அதனால் தான் அவர் அரை சுபராக கருதப்படுகிறார்.



Leave a Comment