காமாக்ஷியின் கருணை பெற்றேன்


மதிப்பிற்குரிய டாக்டர் கீது வாட்ஸ் அவர்களுக்கு, 

என் பெயர் திருமதி சிவராமன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திய மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மிக சிலரே. அவர்களில் ஒருவர் தான் கீது வாட்ஸ். பிரசன்னம் பார்ப்பதிலும் நியுமராலஜி கணிப்பதிலும் மிகவும் வல்லவர். அவர்களிடம் நமது பிரச்சனையை சொன்னால் அதை மிக எளிய முறையில் பரிகாரங்கள் மூலம் தீர்த்து வைக்கின்றார். அவற்றில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என் மகளின் ஜாதகத்தை பார்த்து இந்த தேதியில், இந்த கிழமையில், இந்த நட்சத்திரத்தில் முதுகில் மச்சத்துடன் பெண் குழந்தை பிறக்கும் என்று ஆருடம் சொன்னார். அதேபோல என் மகளுக்கு முதுகில் மச்சத்துடன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. என் மகளும், பேத்தியும், மருமகனும் வெளிநாடு எப்போது செல்வார்கள் என்பதையும் கணித்து சொன்னார். சொன்ன சொல் அப்படியே பலித்தது. என் குடும்ப நண்பர் ஒருவர், வீட்டு பிரச்சனைகளால் மிரண்டு போயிருந்தார். என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்லி கீது வாட்ஸை அணுகச் சொன்னேன். என் நண்பரது வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளையும் நல்ல முறையில் தீர்த்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் சொல்லும் சில எளிய பரிகாரங்களை மிகவும் சிரத்தையுடன் செய்து வந்தாலே கை மேல் பலன் கிடைக்கும். என் வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு அவர்கள் சொன்ன பரிகாரங்கள் மிகுந்த பலனை அளித்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் சில பிரச்சனைகளோடு அவரை ஒரு முறை சந்தித்தேன். திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனுக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை செய்ய சொன்னார்கள். அந்த பூஜையை மூன்று மாதம் தொடர்ந்து செய்த பிறகு என் வாழ்வில் நம்ப முடியாத அதிசயங்கள் நடந்தது. நடக்கவே நடக்காதென்று எதையெல்லாம் நான் நினைத்திருந்தேனோ அது எல்லாம் நடந்தது. நன்றி.

-சவுதியிலிருந்து திருமதி. சிவராமன்

பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

Dr. Geetu Watts (Prasanna Jodhidar)

9-A, துளசி கார்டன், (Near Golden Flats Signal)

சந்தான சீனிவாச பெருமாள் கோவில் தெரு,

முகப்பேர் மேற்கு, சென்னை - 600 037

போன் - 98845 12895 / 98848 80257

 



Leave a Comment