இராமநாதபுரம் அரண்மனை கோட்டை வாசல் விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்.... வீடியோ


வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கும்பத்தின் மீது புனித நீர்  ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Leave a Comment