அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம்.....


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி அளிக்க கூடிய அத்திவரதர் கடந்த ஜூலை 1 முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் அருள்பாலித்தார்.

 ஆகஸ்ட் 1-ம் நாளான இன்று அத்திவரதர்  நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நின்ற கோலத்தில் இருக்கும் அத்தி வரதரை காண காலை 4 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.


 5.30 மணி அளவில் நடைதிறக்கப்பட்டு அத்திவரதர் ஊதா  நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.....



Leave a Comment