பிரச்சினைகள் தீர இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்க


உங்கள் பிரச்சினைகள் தீர  ஆஞ்சநேயரை மனம் உருகி வேண்டிக் கொண்டு தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வர வேண்டும். அப்படி சொல்லி வர அனைத்து பிரச்சினைகளும் படிப்படியாக மறைந்து மன நிம்மதியை ஏற்படுத்தும். 

ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் ஸ்லோகம்
உத்ய தாதித்ய ஸங்காசம் உதார புஜ விக்ரமம் 
க்ந்த்தர்ப கோடி லாவண்யம் ஸர்வ வித்யா விசாரதம் 
ஸ்ரீராம ஹ்ருதயா/நந்தம் பக்த கல்ப மஹிருஹம் 
 அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் 

ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கிருபை உண்டாக இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நாம் ஆஞ்சநேயரை மனம் உருகி வேண்டிக் கொண்டால் நம் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக மறைந்து விடும்.



Leave a Comment