சபரிமலை நடை அடைக்கப்படும் அற்புத வீடியோ காட்சி.... 


மகர விளக்கு பூஜைகளுக்கு பிறகு சபரிமலை நடை அடைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை  பிரசித்தி பெற்றது. மகரவிளக்கு பூஜை கடந்த 14ம் தேதி நடந்தது. பொன்னம்பலமேட்டில் தோன்றிய மகர ஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்துள்ளனர். ஜனவரி 20ஆம் தேதி மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைந்தது. இதனை அடுத்து சபரி மலையில் நடை அடைக்கப்பட்டுள்ளது. 



Leave a Comment