நவராத்திரிக்கு போட வேண்டிய முத்தாலத்தி கோலம்


முத்தாலத்தி கோலம் என்பது ஜெவ்வரிசிகளை கொண்டு கோலம் போடுவது .

நவராத்திரியின் போது, ஒவ்வொரு நாளுக்கான நவக்ரக கோலங்களை தட்டில் அல்லது ஏதோ ஒரு base சில் போட்டு , அதன் மீது ஜெவ்வரிசிகளை ஒட்டி விடலாம் .

plain white based அட்டைகளை எடுத்து , அதில் இந்த நவக்ரக கோலங்களை தனித்தனியாக வரைந்து , அதில் கடையில் விற்கும் சிறிய மணிகளைக் கொண்டு (colourful beads) ஒட்டி விடலாம்.

இதை பத்திரமாக வைத்திருந்து , ஒவ்வொரு நவராத்திரிக்கும் கொலுவின் முன் அன்றன்று வைத்துவிடுவேன் .

நவராத்திரி நாட்களில் முத்தாலத்தி வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.



Leave a Comment