சாய்பாபவின்...அற்புத மந்திரங்கள்!


ஷீரடி சாய்பாபாவின் வழிபாட்டிற்கு உகந்த சிறப்பு வாய்ந்த மந்திரங்களை காண்போம். இந்த மந்திரங்களை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் அனைத்து வித நன்மைகளும் நடக்கும்.

ஷீரடி சாய்பாபாவின் காயத்ரி :

ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
ஸர்வ தேவாய தீமஹி
தந்தோ ஸர்வப்ரசோதயாத்

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய  தீமஹி
தந்நோ சாய்  ப்ரசோதயாத்

ஷீரடி சாய்பாபாவின் தியான ஸ்லோகம் :

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி :

ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம் :

"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி"
 
சாயிநாதர் திருவடி :

ஸாயி நாதர் திருவடியே
ஸம்பத் தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்த தளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வை யளிக்கும் திருவடியே

ஓம் சாய் ராம் 



Leave a Comment