அச்சத்தை போக்கும்...அனுமன் மந்திரம்!


வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அனுமனை ஆராதித்து வழிபட்டு இந்த மந்திரங்களை கூறி வந்தால் அச்சம் விலகி எடுத்த காரியம் வெற்றிப்பெறும்.

 அச்சம் விலக:-

 ஸர்வ கல்யாண தாதாரம்

ஸர்வ வாபத்கந வாரகம்

அபார கருணா மூர்த்திம்

ஆஞ்ச நேயம் நமாம் யஹம்

 தினமும் 21 முறை ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தையும் கூறலாம்.

 அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்:-

 ஸ்ரீராம தூத மஹாதீர

ருத்ர வீர்ய ஸமத் பவ

ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத

வாயு புத்திர நமோஸ்துதே.



Leave a Comment