திருவாரூர் ஸ்ரீ கமலவல்லி தாயார் திருமஞ்சனம் நிகழ்வு


திருவாரூர் ஸ்ரீ கமலவல்லி தாயார் திருமஞ்சனம் நிகழ்வு

 

திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருள்மிகு லெட்சுமிநாராயண பெருமாள் ஆலயத்தில் உள்ள கமலவள்ளி தாயாருக்கு, தை மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி திருமஞ்சனம் நடைப்பெற்றது. இதையொட்டி கமலவள்ளி தாயாருக்கு திரவியம், மஞ்சள், பால்,தயிர், தேன்,இளநீர்,சந்தனம் ஆகிய திரவியங்களால் திருமஞ்சனம் நடைப்பெற்றது. தொடர்ந்து தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பின்னர் பெருமாளுக்கு அணிவித்தமாலை தாயாருக்கு சாத்தப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது.

 



Leave a Comment