அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கோடி கணக்கில் உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்


அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கோடி கணக்கில் உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மார்கழி மாத பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து சென்ற பக்தர்கள் செலுத்திய உண்டியல் வருவாய் ரூ.3 கோடியே 15 லட்சம் ரொக்க பணமும், 210 கிராம் தங்கமும், 1695 கிராம் வெள்ளியும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தியுள்ளனர்.



Leave a Comment