ரேணுகா தேவி அம்மன் கோவிலில் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய மக்கள்


ரேணுகா தேவி அம்மன் கோவிலில் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய மக்கள்

 

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் உலக நன்மை வேண்டி ரேணுகா தேவி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 22ஆம் ஆண்டு பால் குட திருவிழாவில் 1000-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு பால்குடம், அலகு காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.



Leave a Comment