திருவிளக்கின் மகிமைகள்


திருகார்த்திகயன்று  நம் வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோயில்களிலோ திருவிளக்கு பூஜை நடத்தினால், லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். விளக்கின் ஒளி சுற்றுப்புற இருளை அகற்றுவதோடு, நம் மனதின் இருளையும் அகற்றுகிறது என்றால் அது மிகையில்லை . பூஜையறையில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வாசல் தெளித்து மாக்கோலம் இட்டு, விளக்கை ஏற்றிவைத்து,வழிப்பட்டால்  மகாலட்சுமி நம் இல்லத்தில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.



Leave a Comment