ஒன்பது  கிரகங்களில்  ஏதாவது ஒரு கிரகம் கெட்ட  இடத்தில்  இருந்தாலும் இந்த ஸ்லோகத்தை சொன்னால் பிரச்சினைகள் தீரும் 


நவக்கிரஹ  ஸ்தோத்ரம்.... 

ஆரோக்யம் ப்ரதாது தினகர: 

 சந்த்ரோ யசோநிர்மல :   

பூதிம் பூமி ஸூத :   


ஸூதாம் ஸூதயை :   

ப்ரஜ்ஞாம் குருர்  கௌரவம்  கான்ய :  

கோமள வாக் விலாஸ மதுலம் மந்தோ முதம் ஸர்வதா  

 ராஹூர் பாஹூபலம்  விரோத ஸமனம்   

கேது :  குலஸ்யோன்னதிம் !!   

சூர்யன்  முதல்  ஒன்பது  கிரஹங்களின் பரிபூர்ண பிரஸாதத்தை  இந்த  ஒரு ஸ்லோகத்தைபடிப்பதால்  அடையலாம் .  ஒன்பது  கிரகங்களில்  ஏதாவது ஒரு கிரகம் கெட்ட  இடத்தில்  இருந்தாலும் அந்த கிரகங்களின் தசாபுத்திகள் நேர்ந்தாலும்  இந்த ஸ்லோகத்தை  ஒன்பது  தடவை  படித்து  ஒவ்வொரு முறை  நமஸ்காரம்  செய்யவும் !! 
 



Leave a Comment