விநாயகர் துதி 1


விநாயகர் துதி 1 

ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி


ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி


ஓம் ஏழைக்கு இரங்கினாய் போற்றி


ஓம் விடலை விரும்பினாய் போற்றி


ஓம் எருக்குவேர் ஏற்றாய் போற்றி


ஓம் அனலாசுரனை அழித்தாய் போற்றி


ஓம் புத்தியருளும் புண்ணியா போற்றி


ஓம் ஆபத்தில் காப்பாய் போற்றி


ஓம் பாவமறுப்பாய் போற்றி


ஓம் விகடச் சக்கர விநாயகா போற்றி

விநாயகர் துதி 2

கணபதி என்றிட கலங்கும் வல்வினை

கணபதி என்றிட காலனும் கை தொழும்

கணபதி என்றிட கருமம் ஆதலால்

கணபதி என்றிட கவலை தீருமே!



Leave a Comment