இருளாயி அம்மன் முத்தையா சுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்!


இருளாயி அம்மன் முத்தையா சுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்! 

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், காட்டுப்பரமக்குடி கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு இருளாயி அம்மன் முத்தையா சுவாமி ஆலய வர்ண காலபரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.



Leave a Comment