சக்தி வாய்ந்த ஆஞ்சநேயர் காயத்திரி மந்திரம்


சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா! உன்னைப் பணிகிறோம்.

அசாத்ய சாதக ஸ்வாமிந்

அசாத்யம் தவகிம்வத

ராம தூத க்ருபாசிந்தோ

மத் கார்யம் சாதய ப்ரபோ

ஆஞ்சநேயர் காயத்திரி மந்திரம்....

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

வாயுபுத்ராய தீமஹி

தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்

அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண் அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு. எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே. சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா! உன்னைப் பணிகிறோம்.



Leave a Comment