குருவாயூரப்பனை நேரில் சென்றாலும் இப்படி தரிசிக்க முடியாது


இந்தியாவிலேயே அதிக மக்களால் தரிசிக்கப்படும் கோயில்களில் நான்காவது கோயில் எனும் பெருமை குருவாயூரப்பன் கோயிலுக்கு உண்டு. மஹாவிஷ்ணுவே பூமியில் வீற்றிருக்கும் ‘பூலோக வைகுண்டம்’ என்று பக்தியுடன் அழைக்கப்படும் இந்த ஆலயத்தை தரிசிப்பது மிகப்புண்ணியமான ஒன்றாக நம்பப்படுகிறது. முக்கியமான வைணவ திருத்தலம் எனும் ஒப்பற்ற கீர்த்தியையும் இந்த தொன்மையான ஆலயம் கொண்டுள்ளது. இந்த கோயிலில் குருவாயூரப்பனுக்கு காலை முதல் மாலை வரை செய்யப்படும் தரிசனங்கள் இதோ உங்கள் பார்வைக்காக....



Leave a Comment