பகவான் கிருஷ்ணரின் சமாதி!


பூரி ஜகன்னாதர் ஆலயம்! ரத உற்சவத்துக்கு பெயர் பெற்ற இடம். ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் அங்கு உண்டு. அந்த கோவிலின் கருவறை தான் "கிருஷ்ணரின்" சமாதி. ஆம்! அவதார முடிவில், உடலை விட்டு நாராயணர் சென்ற பின்னர், மீதி இருந்த யாதவ குலத்தினர், அவர் உடலுக்கு மரியாதை செய்து, கங்கையில் விட்டனர். கிருஷ்ணரோ இயற்கையான "வாசி யோகி". ஒரு வாசி யோகியின் உடலுக்கு அழிவு கிடையாது. அது எப்போதும் நல்ல அதம சக்தியை பரப்பிக்கொண்டிருக்கும். நடப்பவைகளை ஒருவர் கண்டு நின்றார். அனைவரும் சென்ற பின், கங்கை நதியிலிருந்து உடலை மீட்டு அவருக்கு ஒரு சமாதி கட்டி கோவிலாக்கினார். கருவறையை "சங்கு" ரூபத்தில் அமைத்தார். ஆம்! அவர் போகர் சித்தர்.



Leave a Comment