திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நவராத்திரி விழா


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு அக்டோபர் 10-ஆம் தேதி முதல் அக்.19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வரும் 10-ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

நிறைவாக 19-ம் தேதி விஜயதசமி அன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடைபெறுகிறது.



Leave a Comment